| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வாலி-சுக்ரீவன் |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a வாலி-சுக்ரீவன் சண்டையில் இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியை வதை செய்தல் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொல்லும் காட்சி. வாலியும் சுக்ரீவனும் ஒருவரையொருவர் பொருதுகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்துடனும், ஆடையணிகளுடனும் காட்டப்பட்டுள்ளனர். குரங்கு முகத்துடனும், அரையாடை அணிந்த வீரர்களாய் இருவரும் வலமும் இடமுமாக நின்று சண்டை செய்கின்றனர். இடது பக்கம் நிற்பவர் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கியுள்ளார். வலது கையை இடையில் வைத்து, இடது கையை எதிரில் உள்ளவரோடு சண்டையிடுகிறார். வலது பக்கம் நிற்பவரும் அவ்வாறே உள்ளார். ஆனால் உடலை திருப்பிய நிலையில் நிற்கிறார். அருகே இராமர் வாலியைக் கொல்ல அம்பெய்துகிறார். இராமனின் உடல் திரும்பியுள்ளது. அம்பெய்தும் நிலையில் ஆலிடாசனத்தில் கால்களும் கைகளும் அமைந்துள்ளன. |
| 653 | : | _ _ |a வாலி வதை படலம், வாலி வதை, வாலி-சுக்ரீவன் சண்டை, தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000315 |
| barcode | : | TVA_SCL_000315 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |